Hot News
Quick Links
கோவை: கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, அவ்வழக்கில் கைதானவர்களில் 5 பேரை காவலில் எடுத்து, கோவையில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த அதேபகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். இ்ச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முபின் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்றும், பொதுமக்கள் கூடியிருக்கும் கூட்டபகுதியில் தாக்குதல்…
உதகை: பனியில் இருந்து புல்வெளிகளை காக்கும் வகையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் பாப் அப் மூலமாக தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதிஅல்லது டிசம்பர் மாதம் பனிப்பொழிவு தொடங்கும். ஆரம்பத்தில் நீர் பனிப்பொழிவாகவும், தொடர்ந்து உறை பனிப்பொழிவும் தொடங்கும். இதனால் தேயிலை செடிகள், வனங்களில் செடி, கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும். இந்த முறை பனிப்பொழிவு சற்று தாமதமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கியது. ஆரம்பம் முதலே உறை பனிப்பொழிவு கொட்டியது. இதனிடையே…
தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழும் வருவாய்த் துறையில் காலியாக இருக்கும் துணை ஆட்சியர் பணியிடங்களை உடனடியாக குரூப் 1 தேர்வு மூலமாக டிஎன்பிஎஸ்சி நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தாதது, வட்டாட்சியர்களுக்கு…
திவாகரன், தினகரன் இருவருக்குமான மோதல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. திவாகரன் மகன் ஜெயாஆனந்த்துக்கும், தினகரனின்…
Poco C50 இந்தியா வெளியீடு மிக விரைவில் நடக்கலாம். Xiaomi துணை பிராண்ட் அதிகாரப்பூர்வ வெளியீட்டு…
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6, 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளை வரும்…
சொந்த அலுவல் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கு அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்தியா…
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தெடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 10 விக்கெட்…
Vi (Vodafone Idea) இந்தியாவில் மூன்று புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டங்களின் விலை…
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4…
Vivo X90 Pro கடந்த மாதம் சீனாவில் வெண்ணிலா Vivo X90 மற்றும் Vivo X90…
தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் அவர் மகனை அமைச்சராக்கியதே மிகப்பெரிய சாதனை. உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள்…
G7news Tamil
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் (84) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார். நன்றி செய்திப்பிரிவு
ஹானர் மேஜிக் 5 கடந்த சில மாதங்களாக பல கசிவுகள் மற்றும் அறிக்கைகளுக்கு உட்பட்டது. அதில் சமீபத்தியது ஹானர் அதன் முக்கிய போட்டியாளர்களில் ஒன்றான சாம்சங்கின் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோன்களின் முதன்மைத் தொடரை மிகவும் நுட்பமாக ஆய்வு செய்வதைக் காட்டுகிறது. இந்த ஆண்டு…
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Sign in to your account